புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, கூடுதலைப்பட்டியைச் சேர்ந்தவர் பாஸ்கர். திருப்பூரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் சமையல் மாஸ்டராக வேலை செய்துவரும் இவர், நேற்று மாலை ஈரோடு எஸ்.பி அலுவலகத்துக்கு கண்ணீரோடு புகார் மனு ஒன்றை ஏந்திவந்தார்.<br /><br /><br /><br /><br /><br /><br />wife torture her husband for the religion changes in erode