கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். டிப்ளமோ படித்துள்ளார். அப்பா டிரைவர். ஏழ்மையான குடும்பம். பல இடங்களில் வேலை தேடியும், தியாகராஜனுக்கு வேலை கிடைக்கவில்லை. இந்நிலையில், வேலை தேடி வெளியே வந்த தியாகராஜன், ரேஸ்கோர்ஸ் பகுதி அருகே மயங்கி விழுந்துள்ளார். <br /><br /><br /><br /><br /><br />humanity of coimbatore traffic police rakki mahesh