திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அ.தி.மு.க நகரசெயலாளராக இருப்பவர் சொளந்தரராஜன். இவர் கடந்த முறை திருத்தணி நகராட்சி தலைவராக இருந்தவர். இவருடைய இரண்டாவது மகள் அஸ்வினி டெல்லியில் உள்ள கரோல்பாக் பகுதியில் தங்கி ஐ.ஏ.எஸ் கோச்சிங் கிளாஸ் படித்து வருகிறார்.<br /><br /><br /><br /><br /><br />man attempts suicide after his lovers family rejected him