Surprise Me!

மகனைக் கொன்றதாக எழுத்தாளர் சௌபா கைது! - பின்னணி என்ன?

2020-11-06 0 Dailymotion

சௌபாவின் மனைவி லதா பூரணம் கோவில்பட்டி கல்லூரியொன்றில் முதல்வராகப் பணியாற்றி வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களின் ஒரே மகனான விபின் சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில் முதுகலைப் படிப்பு முடித்துள்ளார். எங்கும் வேலை செய்யவில்லை. தந்தை அல்லது தாயுடன் மாறி மாறி வசித்து வந்துள்ளார். பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்பது, நண்பர்களுடன் எங்கேனும் சுற்றிக்கொண்டே இருப்பது என இருந்திருக்கிறார்.<br /><br /><br /><br /><br />writer soundirapandian arrested for allegedly killing his son

Buy Now on CodeCanyon