நடராசன் குடும்பத்தோடு நேரடியாக மோதிக் கொண்டிருக்கிறார் சசிகலா. 'அவருடைய சொத்துகளில் எதுவும் எனக்கு வேண்டாம். அனைத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். பரோல் முடிவதற்குள்ளாவே சிறைக்குச் செல்ல விரும்புகிறேன்' என உறவினர்களிடம் கொதிப்போடு பேசியிருக்கிறார் சசிகலா.<br /><br /><br /><br /><br />property dispute between sasikala and natarajan family