முந்தைய காலகட்டங்களில் வாழ்ந்த மக்கள் அனைவரும் பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்களாகவே வாழ்ந்து வந்தனர். ஒரு நாளுக்கு அரைமணி நேரமாவது அனைவரும் சேர்ந்திருக்கும் சூழ்நிலை அமையும். அதுபோன்றே முந்தைய காலகட்டம் இருந்தது. ஆனால், நாம் தற்போது நவீன உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு வீட்டில் மூன்று பேருக்கு மேல் இருப்பதில்லை. அப்படி இருப்பவர்களும் தங்களின் பாதி நேரத்தை இணையம், செல்போன், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் மட்டுமே செலவிட்டு வருகின்றனர். <br /><br /><br /><br /><br /><br />Granny with monkey photo goes viral on social media
