`சாப்பிடும்போது, தண்ணீர் குடித்தால், தேவையான அளவு பசி எடுக்காமல் போய்விடும்'<br /><br />`சாப்பாட்டுக்கு முன் தண்ணீர் குடித்தால், சீக்கிரமா வயிறு நிறைந்த உணர்வு வந்துவிடும். அதனால் போதுமான அளவு சாப்பிட முடியாத சூழல் உருவாகும்'<br /><br />`சாப்பிட்டு முடித்த உடனேயே, தண்ணீர் குடித்தால், செரிமானப் பிரச்னை வரலாம்'