நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரி ஆகிய மூவரையும் மர்மக் கும்பல் கொலை செய்த சம்பவம், பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரக் கொலைகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.