Surprise Me!

உருட்டுக்கட்டை, இரும்புக்கம்பி, அரிவாள்...நெல்லையில் கொடூரம்!

2020-11-06 4 Dailymotion

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரி ஆகிய மூவரையும் மர்மக் கும்பல் கொலை செய்த சம்பவம், பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரக் கொலைகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Buy Now on CodeCanyon