நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தர்கள் வாழும் கொல்லிமலையில், 12 ஆண்டுகளுக்கு முன்பு சமாதி அடைந்தவர், இந்த மாணிக்கம்.<br />பலராலும் சித்தராக உணரப்பட்டவர்.<br />கொல்லிமலையில் உள்ள ஒசாணிக்கரையில் இவரது சமாதி கோயில் அமைந்துள்ளது.<br />ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தன்று, மாணிக்க சுவாமி கோயிலில் குருபூஜை நடைபெறுகிறது.