புதுச்சேரி: அரசு நிர்வாகத்தை சரியாக செயல்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையாலும், நம்பி உள்ள தொண்டர்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலையிலும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக புதுவை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.<br />puducherry minister namassivayam opens about issues with congress<br />
