கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இதனால் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் சட்டசபையில் அறிவித்தார். <br /><br />Credits:<br />Host - Karkibava<br />Video - P.Kalimuthu<br />Edit - K.Senthilkumar<br />Reporter & Executive Producer - Durai.Nagarajan