"சின்ன வயசுல முளைவிட்டிருக்கும் புளியங்கொட்டையை வேறு இடத்தில் நட்டு வைத்து வளருதான்னு பார்ப்போம். சாக்கடையில இருக்கிற தக்காளிச் செடி, சாமந்திச் செடி எடுத்து வந்து வீட்டில் நடுவோம். அதன் தொடர்ச்சிதான் இந்த மாடித்தோட்டம்” என்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த புரூரவன்.<br /><br /><br />Credits<br />Reporter - J.Murugan<br />Video - A.Kruzthanam<br />Edit - Nirmal<br />Executive Producer - Durai.Nagarajan
