“என் நிலத்துல இருந்து காய்கறிகளையும் நெல்லையும் தவிர எதுவும் வெளியில போகாது. அதே நேரம் எந்த இடுபொருளும் நேரடியாக என் நிலத்துக்குள்ள வராது” மகிழ்ச்சிப்பொங்க பேசுகிறார்கள் நடராஜன் - அனுராதா தம்பதி. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி- செஞ்சி சாலையில் 8 கி.மீ தொலைவில் உள்ளது, புதுப்பாளையம் கிராமம். தனது வயலில் மாடுகளை மேய்ச்சலுக்காகக் கட்டிக்கொண்டிருந்த நடராஜன் - அனுராதா தம்பதியைச் சந்தித்துப் பேசினோம். <br /><br />credits<br />Reporter - S.Surya gomathi<br />Video - S.Deva Rajan<br />Edit - Nirmal<br />Executive Producer - Durai.Nagarajan