Minister Ma Subramanian confirmed that No more waiting for patients in ambulances at Rajiv Gandhi Hospital in Chennai<br /><br />ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை இனி வராது என்று சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தெரிவித்தார்.