Tamilnadu: Government allows to sell groceries door to door in the extension of the strict lockdown.<br /><br />தமிழகத்தில் லாக்டவுன் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் மளிகை பொருட்களுக்கான விற்பனை குறித்து புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் மூலம் மளிகை பொருட்களை வீடு தேடி விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.