#Poultry farming<br />லாபகரமாக விவசாயம் செய்வதற்கு முதலில் வல்லுநர்கள் பரிந்துரைப்பது, கால்நடை வளர்ப்புதான். அவற்றிலும் குறைந்த தண்ணீர் வளம் மட்டுமே உள்ள விவசாயிகளுக்குக் கைகொடுப்பது, கோழி வளர்ப்பு. தற்போது பிராய்லர் கோழிகளை உண்பதால் நேரும் கெடுதல்கள் குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால், நாட்டுக்கோழிகளுக்கான மவுசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. சந்தை வாய்ப்புப் பிரகாசமாக இருப்பதால், விவசாயிகள் பலரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அத்தகையோரில் ஒருவர்தான், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்.<br /><br />Credits<br />Video - P. Ramesh kannan<br />Edit - Ranjith kumar<br />Reporter & Executive Producer - Durai.Nagarajan