திருக்குறள் <br /><br />அதிகாரம் - 01 கடவுள் வாழ்த்து குறள் - 01<br /><br />அகர முதல எழுத்துதெல்லாம் ஆதி <br />பகவன் முதற்றே உலகு.<br /><br />பொருள் :<br /><br />எழுத்துக்கள் அகரம் இன்றியமையாது அதுபோல் <br />உலகம் இறைவன் இன்றியமையாது.<br /><br />விளக்கம்:<br />எழுத்தின் ஒலிகள் அனைத்திற்கும் "அ" என்பது அடிப்படையாக உள்ளது. எவ்வாறு? "அ" இன்றி எழுத்தின் ஒலி அமைவதுயில்லையோ ? அதுபோல் உலகில் வாழும் அனைத்தும் இறைவன் இன்றியமையாது.<br /><br />நன்றி.
