Surprise Me!

Thirukkural Athigaram 01- Kadavul valzhthu - Kural 002

2021-08-03 15 Dailymotion

திருக்குறள் <br /><br /> அதிகாரம் - 01 கடவுள் வாழ்த்து குறள் - 02<br /><br />கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்<br />நற்றாள் தொழாஅர் எனின்.<br /><br /><br />பொருள் :<br />அனைத்தும் கற்றாலும் இறைவனின் திருவடிகளை <br />பற்றாதவர் அக்கல்வி பயனென்ன.<br /><br />விளக்கம்:<br />மெத்தம் படித்த மேதையோ?சாஸ்திரம்,வேதம் படித்த சான்றோரே?அல்லது அனைத்தும் அறிந்த ஞானியோ? யாராக இருந்தாலும் கடவுளை தொழமல் அவரின் திருவடிகளை பற்றாமல் இருந்தால் அவர்கள் பெற்ற கல்வியோ? ஞானமோ? பயனில்லை.<br /><br />நன்றி.<br />

Buy Now on CodeCanyon