திருக்குறள் <br /><br /> அதிகாரம் - 01 கடவுள் வாழ்த்து குறள் - 05<br /><br />இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்<br />பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.<br /><br />பொருள் :<br />இறைவனை விரும்பியோர்க்கு அறியமையால் வரும் <br />நல்வினை தீவினை சேருவதில்லை <br /><br />விளக்கம்:<br />இறைவன் உண்மையின் வடிவம் ஆவார். அவரின் புகழ் மற்றும் அன்பு அவற்றை பற்றியுள்ளவர்களுக்கு. அறியாமை மூலம் வரும் நல்வினை, தீவினை வருவதில்லை.<br /><br />நன்றி.<br />
