சென்னை சேத்துப்பட்டில் முகக்கவசம் அணியாத பெண்ணிற்கு அபராதம் விதித்த போலீசாரை கேலி செய்யும் விதமாக பாட்டுப்பாடி நடனமாடிய பெண்ணின் வைரல் வீடியோ <br /><br />-------<br /><br />மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள துரைசாமி நகரில் வாகை ரகம் மரத்திலிருந்து திடீரென தண்ணீர் வரத் தொடங்கியதால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியோடு பார்வையிட்டு சென்றனர்<br /><br />#Chennai<br />#Madurai<br />#ThaanaaSerndhaKoottam<br />#SodakkuMela
