கரூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற வேண்டும். அந்த மாணவி உயிரிழந்த சம்பவத்தில் அவர் படித்து கொண்டிருந்த பள்ளியின் வேதியியல் ஆசிரியரே காரணம் என சமூக ஆர்வலர் சபரிமாலா பேட்டி அளித்துள்ளார். <br /> <br />Social Activist Sabarimala says that Chemistry teacher is the main reason for Karur student. <br /> <br /> <br />#Karur <br />#KarurGirl <br />#Sabarimala <br />#TeacherSabarimala