#poultry_farming #Quail #Quail_Farming <br /><br />தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராயம்பேட்டை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிலிப்ஸ் தென்னை வளர்ப்பு ஜப்பானிய காடை, சிறுவிடை நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். அதுகுறித்த அனுபவங்களை இந்த காணொளியில் பகிர்ந்துகொள்கிறார்....<br /><br />Credits:<br />Reporter : K.Gunaseelan<br />Camera : M. Aravind<br />Edit : R.Mouneeshwaran<br />Producer : M.Punniyamoorthy