#Tea #TeaLeavesHistory #IndruOndruNandru<br /><br />தேநீர் தோன்றிய வரலாறு பற்றி பலவிதமான கதைகள் உலவுகின்றன. அதில் ஒரு பிரசித்தமான கதையின்படி, ஷினூங் என்ற சீன அரசர், மக்கள் தண்ணீரை சூடுபடுத்தி வெந்நீராக அருந்த வேண்டும் என்று அறிவுறுத்துவார்.<br />காட்டுக்கு சென்றிந்தபோது, அங்கு அரசர் பருகுவதற்காக கொதிக்க வைத்த நீரில் சில இலைகள் விழுந்துவிட்டன. அந்த வெந்நீரை அரசர் அருந்தியதும் அதில் புதுவித மணம் இருந்ததை கண்டு வியப்பு ஏற்பட்டது. அதோடு, அவரது உடலில் புத்துணர்ச்சி ஏற்பட்டது.<br />அதன்பிறகு அந்த இலையை மக்கள் அனைவரும் பருகலாம் என்று அரசர் பரிந்துரைக்க, அரசரின் பரிந்துரையைப் பெற்ற தேநீரின் சுவையும், மணமும், புத்துணர்ச்சி தரும் குணமும், பானங்களின் அரசன் தேநீர் என்ற உயர்வான இடத்தை கொடுத்த்து.<br /><br />CREDITS<br />Script - Prasanna aditya<br />Voice - <br />Edit - <br />Sound engineer - <br /><br />Subscribe: https://goo.gl/OcERNd https://twitter.com/#!/Vikatan https://www.facebook.com/Vikatanweb http://www.vikatan.com<br />Vikatan App - https://bit.ly/vikatanApp