Surprise Me!

இவ்வளவு மதுபாட்டில்களா? கொட்டி அழித்த அதிகாரிகள்!

2022-02-23 15 Dailymotion

விழுப்புரம்: புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வழியாக தமிழக பகுதிக்கு 2021-ல்  கடத்தப்பட்ட 2640 மதுபாட்டில்களை விழுப்புரம் மாவட்ட தலைமை நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் மதுவிலக்கு போலீசார் நீதிமன்ற வளாகத்தில் கீழே கொட்டி அழித்தனர்.

Buy Now on CodeCanyon