மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஜெயலலிதா எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குடும்பத்துடன் சமைத்து,அல்வா கிண்டி கொடுத்தார். இது அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
