Surprise Me!

தேங்கிய நெல் முட்டைகள்; விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு!

2022-03-09 1 Dailymotion

திருவெறும்பூர் அருகே உள்ள அசூர் மற்றும் பத்தாளப் பேட்டையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களுக்கும் மேலாக நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கியதால் தற்போது பெய்து வரும் மழையின் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Buy Now on CodeCanyon