Surprise Me!

மலை கிராம மக்களை சித்திரவதை செய்யும் போலீஸ்: கண்டன ஆர்ப்பாட்டம்!

2022-03-11 13 Dailymotion

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை மற்றும் முத்தானூர் பொதுமக்கள் மீது பொய் வழக்குப் போட்டு துன்புறுத்தும் காவல்துறை அதிகாரிகளை கண்டித்து மலைவாழ் மக்கள் சங்க மாநில குழு உறுப்பினர் லஷ்மண ராஜா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Buy Now on CodeCanyon