Surprise Me!

ஆற்றில் நெல்லை கொட்டிய விவசாயிகள்; திருநெல்வேலியில் பரபரப்பு!

2022-03-12 5 Dailymotion

தென்மாவட்டங்களில் அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில் போதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப் படவில்லை என்று கூறி திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நெல்லைக் கொட்டியும், தாமிரபரணி ஆற்றில் நெல்லைக் கொட்டியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Buy Now on CodeCanyon