Surprise Me!

நிலத்தை ஆக்கிரமித்து பஞ்சாபி தாபா; அதிகாரிகள் காட்டிய ஆக்சன் !

2022-03-19 1 Dailymotion

வாலாஜாபாத் ஒன்றியம் சிட்டியம்பாக்கம் கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாதான் குளத்தை ஆக்கிரமிப்பு செய்து அதே பகுதியை சேர்ந்த தனிநபர் குளத்தை மூடி பல ஆண்டுகளாக பஞ்சாபி தாபா ஹோட்டல் நடத்தி வந்துள்ளார் இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் வருவாய் துறையினர், மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, குளம் ஆக்கிரமிக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சமன் செய்யப்பட்டு நிலமாக இருந்த பகுதியை மீண்டும் குளமாக மாற்றும் பணியைத் தொடங்கினர்.தொட

Buy Now on CodeCanyon