Surprise Me!

முடிவுக்கு வரும் பாரத் பந்த்? காஞ்சிபுரத்தில் பேருந்துகள் இயக்கம்!

2022-03-29 2 Dailymotion

இன்று இரண்டாவது நாள் பாரத் பந்த் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றது காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்த வரை 90% அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது இதனால் பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் செல்கின்றது. மத்திய அரசுக்கு எதிராக இன்று இரண்டாவது நாளாக நடைபெறும் இந்த பாரத் பந்த் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நடைபெற்று வருகின்றது.

Buy Now on CodeCanyon