Surprise Me!

ஒரிஜினல் கந்தர் அநுபூதி வரிகளுடன் பார்த்து படிக்க உடனே பலன் உண்டு

2022-04-14 18 Dailymotion

பலன் தரும் கந்தர் அநுபூதி <br />பூமேல் மயல் போய் அற மெய்ப் புணர்வீர்' என்பதனால் ஜெகமாயை<br />அற்று தர்மத்தையும் சத்தியத்தையும் கடைபிடிக்கும் சீலர்களே என்கிறார்.<br />அவனுடைய திரு நாமங்களைச் சொல்லுங்கள்.<br /><br />செல்வச் செருக்கைவிட கல்விச் செருக்கு கொடியது. இறைவனின்<br />திருவருளினால் அறிவு வாய்க்கப்பெற்றேன் என்கிற உண்மையை<br />உணர்ந்தால் கல்விச் செருக்கு வராது. தமக்குக் கிடைத்த கல்வி அறிவும்<br />ஞானமும் குகன் அருளால் கிடைத்தவை என்று உணர்ந்து, உலகப்<br />பற்றிலிருந்து விடுபட்டு, 'தர்மம் .. சத்யம்' என்கிற ஒழுக்கங்களைக்<br />கடைபிடிக்கும் உத்தம சீலர்கள் செய்ய வேண்டியது இன்னொன்று<br />உண்டு. அது முருகப் பெருமானின் திரு நாமங்களை 'மைந்தா குமரா'<br />என ஆர்ப்பு உய்ய மறவாது சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.<br />இதுவே அவர்கள் கடைபிடித்த 'சத்ய .. தர்ம' வாழ்விற்கு நல்ல பயனைத்<br />தரும் வழியாகும்.<br /><br />அருணகிரியார் தான் முருகனால் ஆட்கொள்ளப்பட்டபொழுதே<br />தனக்கு மெய்யறிவும் சகல வித்தைகளும் கிடைத்ததை திருவகுப்பில்,<br /><br /> அறிவும் அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும்<br /> அறி என இமைப்பொழுதில் ஓதுவித்த வேதியன்

Buy Now on CodeCanyon