3 வருடமாக குடும்ப அட்டை கேட்டு போராடி வரும் மூதாட்டி. உயிரோடு இருக்கும் மூதாட்டியை இறந்ததாக கூறி குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கம் மூதாட்டி அதிர்ச்சி.