சட்டப்பேரவை நடவடிக்கையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி எழுந்து<br />பேச முற்பட்ட போது அமைச்சர் பெரியகருப்பன் மரியாதை குறைவாக உட்காருடா என ஒருமையில் பேசினார், அமைச்சர் பெரியகருப்பன் பேச்சை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.
