தொண்டி பகுதிக்கு வந்த 2 இலங்கை தமிழர்கள், அகதிகளா? கடத்தல்காரர்களா என பல்வேறு கோணங்களில் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.