செங்கல்பட்டு அருகே சிவன் கோவிலில் திருட முயற்சித்து பொருட்கள் கிடைக்காத ஆத்திரத்தில் அங்கிருந்த கொட்டகை கொளுத்திவிட்டு சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.