Surprise Me!

சாக்கடை கலந்த குடிநீர்; ஆத்திரமடைந்த பொது மக்கள்!

2022-05-09 0 Dailymotion

நெல்லை பாளையங்கோட்டை அருகே பொதுமக்களுக்கு பல மாதங்களாக சாக்கடை கலந்த குடிநீர் வழங்கி வரும் மாநகராட்சியை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

Buy Now on CodeCanyon