Surprise Me!

மரணத்தில் சந்தேகம்; ஆதாரத்துடன் கலெக்டர் ஆபிஸ் யை முற்றுகையிட்ட உறவினர்கள்

2022-05-09 4 Dailymotion

தூத்துக்குடி மாவட்டம் கொற்கையை சேர்ந்த வாலிபர் ஒருவரின் மரணத்தை போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளதால் அதனை தகுதியான அதிகாரியை கொண்டு மீண்டும் புலன் விசாரணை செய்யும்படி இறந்துபோன வாலிபரின் உறவினர்கள் சி சி டி வி காட்சி ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Buy Now on CodeCanyon