Surprise Me!

ஜிப்மரில் இந்தி திணிப்பு இல்லை- தமிழிசை பேட்டி!

2022-05-10 6 Dailymotion

புதுச்சேரிக்கு இந்த ஆண்டு முதல்முறையாக ஜிஎஸ்டி வருவாய் 600 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்றும், இந்தி திணிப்பு என கூறி மருத்துவமனை முன்பு போராடுபவர்கள் ஜிப்மர் நோயாளிகளுக்கு எதிரானவர்கள் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

Buy Now on CodeCanyon