உலகக்கோயில் #pooja#Germany #Wuppertal #AmmanTemple #Tamil #NavaThurgaDevi<br />14.05.2022<br />ஏழில்மிகு அன்னை நவதுர்க்காதேவியின் <br />இன்று 14.05.2022 தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நிறைவுபெற்றது .<br />மகோர்ப்பவ பிரதம சிவாச்சாரியராக சிவஸ்ரீ . இந்திரன் குருக்கள் .ஆலய பிரதம குரு சிவஸ்ரீ .சோ.ராஜகுருக்கள். வைபவகுரு சிவஸ்ரீ .தியாக சோமாஸ்கந்த குருக்கள் மற்றும் ஏனைய குருமார்கள் கலந்து சிறப்பித்தார்கள் . பால் குடம் .கற்பூர சட்டி . காவடி .நாதஸ்வர மங்கள வைத்தியம் ஒலிக்க அன்னை <br />அகிலத்தைக்காக்க புறப்பட்டு மீண்டும் எழிலோடு <br />அம்பாள் ஆலயம் வந்தடைவாள் .இயலாத நிலையிலும் அன்னையின் பெரும் துணையோடும் ஆலய அறங்காவர்களின் உதவியோடும் தேர்த்திருவிழாவை நேரலையாக இலக்கியன் worldkovil.com மில் 4.00 மணித்தியாலம் ஓளிபரப்பி இருந்தார்.<br />எல்லோரும் <br />அன்னை நவதுர்க்காவில் பேரருளைப்பெற்று ஆனந்த மாக வாழுங்கள் <br />அம்பாள் ஆலயம் வந்தடைவாள் .<br />Sri Navathurgadevi Tempel e.V.<br />Hänefeldstr-63 b,<br />42285 Wuppertal. <br />ஆலயம் Telefon: 0202 4796017<br />அமரன் 0173 1833664<br />ஜெயம் 0202733905<br />ஜெயானந்தன் 02027581924
