மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்<br /><br />மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர். என். ரவி அவர்கள்<br /><br />மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்<br />திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்<br /><br />ஆகியோர் முன்னிலையில்<br /><br />சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில்<br /><br />சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இரயில்வே அமைச்சகம், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில்<br /><br />(1) 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் ஒரு இரயில்வே திட்டம், ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி,<br /><br />(2) இரண்டு இரயில்வே திட்டங்கங்கள் மற்றும் ETBPNMT குழாய் வழி திட்டம், ஆகிய திட்டங்களை தொடங்கி வைத்து,<br /> <br />(3) லைட் ஹவுஸ் திட்டத்தின் கீழ் 1152 பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஆணைகளை வழங்கி, சிறப்புரையாற்றுகிறார்கள்.
