Surprise Me!

#ஆதிசிவனார் அருளிய #இந்துவேத #அருட்சினை #மந்திறம் (#அர்ச்சனை #மந்திரம்) #Archana #Mantra : 12 வது பதினெண் சித்தர் பீடாதிபதி அருளியது

2022-12-10 2 Dailymotion

"அனைத்து கடவுள்களுக்கும், அனைத்து கோயில், இல்ல வழிபாட்டிலும் அருளை பெற உதவும் பூச மொழி இதுவே"<br />#அருள் + #சினை = அருட்சினை : அருளை பெற்று தன்னுள் சினையாக்கி வளர்த்துக்கொள்ளல்<br /><br />#இந்துவேத விளக்கம் :<br />#காயந்திரி (#காயத்ரி) மந்தர, மந்திர, மந்திறங்களின் மூலம் உடலையும் மனதையும் உடலில் இருக்கும் #ஆவி #ஆன்மா #ஆருயிர் மூன்றையும் பக்குவப்படுத்தி #வீடுபேறு இன்பங்களையும் காய சித்திகளையும், பிறப்பிறப்பற்ற, பெருநிலையையும், மரணமிலாப் பெருவாழ்வையும் பெறலாம்.<br />பதினெண்சித்தர்கள் வழங்கிய இந்து வேதத்திலே, #இருக்குவேதம் காண்டம் 2, மண்டலம் 8, நாள் உரைக்கோவை வாசகம் 39 இதிலே பதினெண்சித்தர்கள் அன்றாடப் பூசைமொழிகளைப்பற்றிய கருத்துக்களையும் அதனுடைய மந்திரங்களையும் வழங்கியுள்ளார்கள்.<br /><br />மத வேறுபாடின்றி மொழி வேறுபாடின்றி, இனவேறுபாடின்றி நாட்டு வேறுபாடின்றி எல்லா மனிதர்களும் ஓதக்குடியா <br />ஓதி அருளைப் பெற உதவும் அருட்சினை மந்திரம்.<br /><br />எந்தக் கோயிலுக்கு சென்றாலும், எந்த கடவுளை வழிபட்டாலும் தங்களுடைய வேண்டுகோளுக்குப்பிறகு, #கற்பூர #சோதி காட்டும் பொழுது இந்த மந்திரத்தை ஓதி, அந்தக் கோவிலின் மூலவரிடம் இருந்து அருளை நேரடியாக பெற உதவும் இந்த பதினெண் சித்தர்கள் அருளிய அருட்சினை மந்திறம். <br /><br />இல்ல வழிபாட்டிலும், இந்த மந்திரத்தை கற்பூர சோதி காட்டும் முன் ஓதி, தாங்கள் வணங்கும் எல்லா கடவுளர்களிடமிருந்தும் அருளை பெறலாம். <br /><br />=============<br />"சித்தர்நெறி" = கடவுளை காணும் வழிகள், கடவுளாகும் வழிமுறையை கூறுவது.<br />=============<br />இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ)<br />arulaatchithiruchabai@gmail.com<br />+91 9845050085, +91 9600193366<br /><br />#இமஇ #tamil #hinduism #இந்துவேதம் #ஆகமம்<br />#இந்துவேதமறுமலர்ச்சிஇயக்கம்<br />#இந்துமறுமலர்ச்சிஇயக்கம்<br />#siddhar #சித்தர் #kaayanthiri #kayathri #gayatri #mantra #archana #manthiram #tamilmanthirigam #tamil #அர்ச்சனை

Buy Now on CodeCanyon