அருளூறு சத்தி காயந்திரி பதினெண் சித்தார்களால் அருளப்பட்ட மூல காந்திரி மந்திரம். <br /><br />இந்த மந்தரம், எல்லா கடவுளருக்கும் உபயோகித்து #பத்தி, சத்தி, #சித்தி, #முத்திகளை பெற உதவும் ஒரே மந்திரம். <br /><br />இந்த மந்திரதை அனைவரும் 4/8/12/27/48/108 முறை தினமும் 48/108 நாட்களுக்கு தொடர்ந்து ஓதி அனைத்து உலகியல், அருளியல் நன்மைகளை பெற்றலாம் என இந்து வேதமான இருக்கு வேதத்தில் வழங்கப்பட்டுள்ளது.<br /><br />!!ஓம் திருச்சிற்றம்பலம் ஓம் !!<br />=============<br />"சித்தர்நெறி" = கடவுளை காணும் வழிகள், கடவுளாகும் வழிமுறையை கூறுவது.<br />=============<br /><br />இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ)<br />arulaatchithiruchabai@gmail.com<br />+91 9845050085, +91 9600193366<br />#தமிழர்கோயில்தமிழருக்கே<br /><br />#இமஇ #tamil #hinduism #இந்துவேதம் #ஆகமம்<br />#இந்துவேதமறுமலர்ச்சிஇயக்கம்<br />#இந்துமறுமலர்ச்சிஇயக்கம்<br />#siddharneri #siddhar #சக்தி #sakthi