Surprise Me!

இந்த வார முக்கிய நிகழ்வுகள்... முதன்மைச் செய்திகள்...

2023-03-13 1,742 Dailymotion

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 29 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதியும் எஞ்சியவற்றில் செப்டம்பர் 1-ம் தேதியும் சுங்கக் கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். அதன்படி ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து கார் மற்றும் இலகு ரக வாகனங்களுக்கு 5 சதவீதமும், கனரக வாகனங்களுக்கு 10 சதவீதமும் சுங்கக் கட்டணம் உயருகிறது. இதன்படி, இனிமேல் சென்னையிலிருந்து கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு கார்களில் பயணிப்பவர்கள் சுங்கக் கட்டணமாக கூடுதலாக 100 ரூபாய் வரைக்கும் மொய் எழுத வேண்டி இருக்கும்.

Buy Now on CodeCanyon