#கண்ணாளனே#எனது#கண்ணை#Kehna#Hi#Kya#<br />-for booking +94773611178<br />நாதஸ்வர இசை மழையில் நணயவைக்கின்றார்கள் .k.p குமரன் குழுவினர். பார்த்து மகிழுங்கள்<br />நன்றி: விக்னேஸ்வரன் செல்வரத்தினம்<br />நாதஸ்வரம்.பஞ்சமூர்த்தி குமரன்<br />தவில் :-கே.பி.விபூர்ணன்<br />வயலின் :-சு.கோபிதாஸ்<br />தபேலா :-ச.விமல்சங்கர்<br />பாட் :-பானு<br />கீ.போட் :-மைக்கல்<br />கிட்டார் :-சுதர்சன்<br />ரகுமானின் இசையில் பம்பாய் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என்ற பாடலை நாதஸ்வரத்தில் மிக அருமையாக வாசித்துள்ளார் நாதஸ்வர வித்துவான் திரு குமரன் பஞ்சமூர்த்தி அவர்கள். அருமையாக உள்ளதது அனைவரும் ஒருமுறை கேட்டுமகிழுங்கள். ஒரு வித்தியாசமான அனுபவம்<br />nadaswaram<br />thavil<br />jaffna<br />srilanka<br />kumaran