Surprise Me!

இறந்த சிசுவின் உடலை அட்டை பெட்டியில் வைத்து கொடுத்த கொடூரம்! என்ன நடந்தது?

2023-12-12 3,889,961 Dailymotion

சென்னை மழை வெள்ளத்தின் போது பிரசவத்தின் போது உயிரிழந்த பெண் குழந்தையை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி பிணவறையில் அட்டை பெட்டியில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைத்த கொடுமை நடந்தேறியுள்ளது. இதையடுத்து மருத்துவமன ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். <br /> <br />Kilpauk Medical College gives new born in Cardboard carton without wrapping it. <br /> <br />#KMC <br />#Baby <br />#Chennai<br /> ~PR.54~ED.69~HT.75~

Buy Now on CodeCanyon