Surprise Me!

நீர்பாசன கால்வாயிலிருந்து இளைஞர்கள் இருவரது சடலம் மீட்பு - விபத்தினால் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம்

2024-01-15 3 Dailymotion

கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் உள்ள நீர்பாசன கால்வாயிலிருந்து இளைஞர்கள்<br />இருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. விபத்தினால் இடம்பெற்றிருக்கலாம் என<br />தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /><br />குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்து,<br />வீதி குறியீடுகளை உடைத்து நீர்பாசன வாய்க்காலிற்குள் மோட்டார் சைக்கிள்<br />பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.<br /><br />இச்சம்பவத்தில் கிளிநொச்சி கல்மடு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய தயாளன் தனுசன்<br />மற்றும் அழகாபுரி பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கிருஸ்ணன் சதீசன் ஆகிய இரு<br />இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

Buy Now on CodeCanyon