தடைகளை தாண்டி முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த ஊர்தி முள்ளிவாய்க்கால் நோக்கி<br />பயணம்<br /><br />முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த மே 18 இறுதி நாளான இன்று கிளிநொச்சி<br />தர்மபுரத்திலிருந்து<br />முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த ஊர்தி நினைவு கொட்டகை அமைக்கப்பட்டிருந்த<br />இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு முள்ளி வாய்க்கால் நோக்கி புறப்பட்டுள்ளது.<br /><br />குறித்த ஊர்தியை கடுமையாக பொலிசார் சோதனைக்குட்படுத்தியிருந்தமை<br />குறிப்பிடத்தக்கது