கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். கள்ளச்சாராய பலி இல்லை என ஆட்சியர் கூறியிருந்தார். <br /> <br />Kallakurichi Kalla Sarayam issue | kallakurichi <br /> <br />#Kallakurichi <br />#KallakurichiKallaSarayam <br />#Kallakurichi<br /> ~ED.71~HT.71~PR.54~