Surprise Me!

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட நோயாளி! யாழில் துயரம்

2024-12-09 4,063 Dailymotion

பருத்தித்திறை பொலீஸ் பிரிவிறஸகுட்பட்ட கற்கோவளம் வராத்துப்பளை பகுதியில்<br />பெண் ஒருவரது சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக் கிணற்றில் காணப்பட்டு<br />நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டிருந்தது.<br /><br />குறித்த பெண்மணி தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /><br />குறித்த நபருக்கு கான்சர் நோயால் பிடிக்கப்பட்டிருந்ததாகவும் அதனால் தான் அதன்<br />வலி தாங்க முடியாது தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும்,<br />தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தற்கொலை செய்த பெண்மணி தனது மரணத்திற்கு தானே<br />காரணம் என்று கடிதம் ஒன்றினை எழுதிவைத்துவிட்டே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக<br />தெரிவிக்கப்பட்டுள்ளது.

Buy Now on CodeCanyon