"ஒரு பிடி மண்ணை கூட யாருக்கும் விட்டுத் தர மாட்டோம்" -பரந்தூர் பகுதி மக்கள் உறுதி!
2025-01-21 7 Dailymotion
"விஷத்தை குடித்து செத்துப் போவேமே தவிர இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட யாருக்கும் விட்டுத் தர மாட்டோம்" என பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.